அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:43 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்   அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் அவர் செந்தில் பாலாஜியின் வெற்றியை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தார் 
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கீதாவுக்கு அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

500 இண்டிகோ விமானங்கள் ரத்தானதால் பயணிகள் ஆத்திரம்.. ஏர் இந்தியா விமானத்தை மறித்து போராட்டம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா? திமுக நோட்டீஸ்

தவெகவில் இணைந்தாலும் ஜெயலலிதாவை மறக்காத செங்கோட்டையன்.. நினைவு நாள் பதிவு..!

மோடி இந்தியாவுக்கு கிடைத்திருப்பது இந்தியர்களின் அதிர்ஷ்டம்: புதின் புகழாரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments