Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி ..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:43 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்   அதிமுக சார்பில் செந்தில் பாலாஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் கீதா என்பவர் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில் அவர் செந்தில் பாலாஜியின் வெற்றியை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தார் 
 
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கீதாவுக்கு அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை அடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில் உச்சநீதிமன்றமும் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments