Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கோவிலில் சீமான் தரிசனம்.. தங்க வேல் காணிக்கையாக வழங்கினார்..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:41 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்ததோடு தங்கவேல் காணிக்கையாக வழங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்சென்றார்.
 
அவர் இரண்டடி நீளம் உள்ள தங்கவேல் காணிக்கையாக வழங்கினார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று வழிபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது தமிழகத்தில் நகைகளை அடகு வைத்து கல்வி பயிலும் சூழ்நிலை நிலவுவதாகவும் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் நிதி தருவதாக கூறியது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்க நல்லவரா? கெட்டவரா? 90 மணி நேரம் வேலை..? மாதவிடாய் காலங்களில் விடுமுறை! - L&T நிறுவனர் சுப்ரமணியன் அறிவிப்பு!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து.. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ..!

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ..!

அமித்ஷா என நினைத்து சந்தானபாரதிக்கு போஸ்டர் அடித்த பாஜக!? - போஸ்டரால் கலகல!

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது.. திருத்தப்பட்டது நடத்தை விதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments