Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் கோவிலில் சீமான் தரிசனம்.. தங்க வேல் காணிக்கையாக வழங்கினார்..!

Webdunia
வெள்ளி, 19 மே 2023 (19:41 IST)
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது  குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்ததோடு தங்கவேல் காணிக்கையாக வழங்கியதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
நாம் தமிழர் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்சென்றார்.
 
அவர் இரண்டடி நீளம் உள்ள தங்கவேல் காணிக்கையாக வழங்கினார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்று வழிபட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது தமிழகத்தில் நகைகளை அடகு வைத்து கல்வி பயிலும் சூழ்நிலை நிலவுவதாகவும் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு 10 லட்சம் நிதி தருவதாக கூறியது தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments