Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி !

சன் டி.வி. குழுமம் சார்பில் ரூ.30 கோடி நிதியுதவி !
, திங்கள், 10 மே 2021 (13:02 IST)
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள சன் டி.வி. குழுமம் சார்பில் 30 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று 2 ஆம் அலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சன் டி.வி. குழுமம் சார்பில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் தேவை! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்