மாணவர்களுக்கு வீடு தேடி ஹால்டிக்கெட் வரும் – மாவட்ட ஆட்சியர்

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (17:50 IST)
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,16,919 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6,075 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் 25,872  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடக்குமென அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நோய்க்கட்டுப்பாட்ட்ய் பகுதியிலிருக்கும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வீடு தேடு வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளியூரில் இருந்துவிட்டு தனிமைப்படுத்துதலில் உள்ள மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வீடுதேடி வரும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த தலைவர்களை இழக்கிறார் ஈபிஎஸ்.. கட்சி மாற தயாராகும் அதிமுக பிரபலங்கள்?

உச்சம் தொட்ட காய்கறி விலை.. தக்காளி ரூ.110, முருங்கைக்காய் ரூ.380.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இந்திய குழந்தைகள் நம் கண் முன்னே மூச்சு திணறி கொண்டிருக்கிறார்கள்.. ராகுல் காந்தியின் எக்ஸ் பதிவு..!

நாளை சூரியன் வரும், இருளுக்கு அஞ்ச வேண்டாம்.. உதயநிதி முதல்வராவார் என்பதை மறைமுகமாக கூறிய கமல்?

செங்கோட்டையனின் தவெக வருகை ஒரு 'டிரெண்ட் செட்டர்! இனி களம் திமுக - தவெக தான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments