Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்ன பையனை வைத்து சின்ன லெவல் திருட்டு! – சென்னையில் போக்கு காட்டும் திருடன்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:36 IST)
சென்னையில் சிறுவன் ஒருவனை வைத்து மர்ம ஆசாமி வீடுகளில் கொள்ளையடிக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் கச்சனாகுப்பம் பகுதிகளில் கேஸ் சிலிண்டர், சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் போன்ற பொருட்கள் அடிக்கடி களவு போவதாக புகார்கள் எழுந்து வந்துள்ளன. இந்நிலையில் சமீபத்தில் அப்பகுதியை சேர்ந்த பரிமளா என்பவரின் வீட்டில் 10 ஆயிரம் பணம் மற்றும் செல்போன்கள் திருட்டு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் நள்ளிரவு நேரங்களில் ஆசாமி ஒருவர் 10 வயது மதிக்கத்தக்க சிறுவனுடன் வருவதும், அந்த சிறுவன் வீட்டிற்குள் புகுந்து அகப்பட்ட பொருட்களை திருடி வருவதும் தெரிய வந்துள்ளது. சிறுவனை வைத்து திருடும் ஆசாமி யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments