Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று, நாளை இரண்டு நாட்களுக்கு மாதுபானக் கடைகள் மூடல்

Webdunia
வியாழன், 10 செப்டம்பர் 2020 (11:11 IST)
கொரோனா ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டிருந்த மதுபானக்கடைகள் வெகுநாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்டதால் மதுபானப் பிரியர்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.

இந்நிலையில், இயல்பு வாழ்க்கை தற்போது திரும்பியுள்ளது. மக்களும்  வீதிகளில் நடமாடத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்றும் நாளையும் மதுப்பானக் கடைகளை மூட  நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்! - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

பஸ் ஓடிக்கொண்டிருந்தபோது டிரைவருக்கு நெஞ்சு வலி.. கையால் பிரேக் போட்டு நிறுத்திய கண்டக்டர்..!

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments