Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஸ்டாலின் கோபம் ... பேச்சு மூச்சு இல்லாத திமுக ’ ... அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் !

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:33 IST)
மதுரை மாவட்டத்தில்,  அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள், இன்று, ஒரு தனியார் விடுதியில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
 
உள்ளாட்சி தேர்தலுக்காக முதலில் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி கொடுத்து வந்த எதிர்க்கட்சியான திமுக இப்போது பேச்சு மூச்சில்லாமல் இருக்கிறது என தெரிவித்தார்.
 
மேலும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆளும் அரசைக் குறை கூற திட்டங்கள் போட்டும் அது நடக்கவில்லை. அதனால் ஸ்டாலின் கோபத்தில் உள்ளார் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments