Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் - தீவிரப்படுத்தப்படுமா லாக்டவுன்?

Advertiesment
Lockdown
, சனி, 24 ஏப்ரல் 2021 (11:45 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தில் இந்த தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில்  இரண்டாம் கட்ட கொரோனா பரவலை தடுக்க ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நேரத்தில் தற்போது  தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரனா பரவலை தடுக்க மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவிடுத்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தகவல் கிடைத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது!