Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது!

புதுவையில் நேற்று இரவு 10 மணி முதல் 2 நாள் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது!
, சனி, 24 ஏப்ரல் 2021 (11:38 IST)
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
 
குறிப்பாக மஹாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலத்தில் இந்த் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசுமாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 
இந்நிலையில் ஞாயிற்று கிழமை துவங்கி திங்கள் கிழமை காலை 5 மணி வரை புதுவையில் ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என அம்மாநில அரசு கூறியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர்கிட்ட கேட்காம நீங்களே ஊசி போட்டுக்காதீங்க! – எச்சரிக்கும் சுகாதரத்துறை செயலாளர்!