Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை: தமிழ்நாடு அரசு அரசாணை

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:35 IST)
நியாயவிலை கடைகளில் தற்போது அரிசி கோதுமை சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சிறுதானியங்களும் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது
 
முதல்கட்டமாக  சென்னை கோவை மாவட்டங்களில் உள்ள நியாய விலை கடைகளில் சிறு தானியங்களை விற்பனை செய்யப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து ராகி கம்பு தினை சாமை வரகு உள்ளிட்டவற்றை கொள்முதல் செய்து நியாயவிலை கடைகளில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
நியாயவிலை கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. ஒரு வாரம் ஆகியும் சிக்காத குற்றவாளி..!

தங்கம் விலை வரலாறு காணாத உச்சம்.. வெள்ளி விலையும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments