Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார இறுதி ஊரடங்கை திரும்ப பெற்றது டெல்லி அரசு

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (18:34 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வார இறுதி நாட்களில் டெல்லி அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருந்த  நிலையில் தற்போது அந்த ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
தலைநகர் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு திரும்பப் பெறுவது என துணைநிலை ஆளுநர் சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் டெல்லியில் 100 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் என்றும் உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் செயல் படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வந்துள்ளதை அடுத்து டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments