Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தொடர் விடுமுறை : சென்னை ரயில் நிலையத்தில் குவிந்த பொது மக்கள்!

தொடர் விடுமுறை : சென்னை ரயில் நிலையத்தில் குவிந்த பொது மக்கள்!
, புதன், 13 ஏப்ரல் 2022 (15:27 IST)
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊர் செல்ல பயணிகள் அதிகளவில் கூடியதால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கான டிக்கெட் வாங்க பயணிகள் குவிந்தனர்.  இதையடுத்து அங்கு கூட்ட நெரிசல் அதிகரித்துவிட்டது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிம்மள் தமிழ்நாட்ல படிச்சான்..! போலி ஆவணங்கள் கொடுத்த 200 வட மாநிலத்தவர்கள்!