Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் ஜெயலலிதாவை போல செயல்படுகிறார்! – செல்லூர் ராஜூ புகழாரம்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (13:36 IST)
தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல செயல்படுவதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதல் பல்வேறு துறைகளிலும் மாற்றங்கள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களில் பல ஆயிரம் ரௌடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக கடைபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ரௌடிகளை ஒடுக்குவதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை போல செயல்படுகிறார்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீனாவின் தியான்ஜின் நகரில் பிரதமர் மோடி: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பு

சென்னை விமான நிலையத்தில் திடீர் சோதனை செய்யும் சிபிஐ அதிகாரிகள்.. என்ன காரணம்?

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிடாமல் தடுக்க, பாலஸ்தீன அதிபரின் விசாவை ரத்து செய்தது அமெரிக்க அரசு!

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments