Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் - அமைச்சர் அன்பில் மகேஷ்
, செவ்வாய், 14 ஜூன் 2022 (17:28 IST)
பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கிய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் கொண்டு வர அனுமதியில்லை. இதுகுறிதது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி யாரேபனும் மொபைல் கொண்டு வந்தால் செல்போல் பறிமுதல் செய்யபடும் எனவும் அது திருப்பித் தர மாட்டாது எனத் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை பல்கலை தவறை திருத்தி கொண்டதால் மகிழ்ச்சி: பாமக நிறுவனர் ராமதாஸ்