Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவல்நிலையத்தில் ஆஜராக வந்த சீமான்.. 300 போலீசார் குவிப்பு..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:28 IST)
நாம் தமிழர் கட்சியின் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்திருந்த நிலையில் விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார். இருப்பினும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
 
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராவதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  
வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றியுள்ள தெருக்களில் 300 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வளசரவாக்கம் காவல் நிலையத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 முன்னதாக நடிகை விஜயலட்சுமி தனது புகாரை வாபஸ் பெற்றாலும் சம்மன் அனுப்பியபடி ஆஜராக வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர் அதனை அடுத்த இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறையில் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் யாரும் புனிதராக முடியாது.. நடிகை மம்தா குல்கர்னி துறவறம் குறித்து பாபா ராம்தேவ்..!

யமுனை நதியில் நச்சு கலக்கும் பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சால் சிக்கல்..!

மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்? ஆன்லைனில் தகவல் தேடி தற்கொலை செய்த 12ஆம் வகுப்பு மாணவி..!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி எப் 15: 100வது ராக்கெட்டில் சாதனை செய்த இஸ்ரோ..!

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் ஏற்பட்ட தீடீர் கூட்ட நெரிசல்: 15 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments