Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களவை தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் முழக்கம்: சபாநாயகர் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (12:07 IST)
மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் என்று தொடங்கிய நிலையில் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள்  முழக்கமிட்டதால் சபாநாயகர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
 
 மக்களவை சிறப்பு கூட்டத்தொடர் ஐந்து நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தொடங்கியது. நாளை முதல் பாராளுமன்றம் புதிய கட்டிடத்தில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
 
இந்த நிலையில் மக்களவைத் தொடங்கிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரை நோக்கி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சபாநாயகர் எம்பிக்களை அமைதியாக அமருமாறு கேட்டுக் கொண்டார். 
 
ஒரே நாடு ஒரே தேர்தல்ள்பட பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர்க்கட்சிகள் சபாநாயகரை நோக்கி முழக்கம்பட்டு வருகின்றனர்.  இந்த கூட்டத்தொடரில்  ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டத்தொடர் குறித்த மசோதா நிறைவேறும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments