Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திடீர் திருப்பம்: சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி

திடீர் திருப்பம்: சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி
, சனி, 16 செப்டம்பர் 2023 (09:21 IST)
சீமான் மீது கொடுத்த வழக்கை நடிகை விஜயலட்சுமி வாபஸ் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் மனு வாபஸ் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
எனது புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், தனி ஒருவராக என்னால் போராட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை என்றும்  நடிகை விஜயலட்சுமி விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேற்றுகிரகவாசிகள் குறித்து நாசாவின் புதிய அறிக்கை என்ன சொல்கிறது?