Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:51 IST)
கொரொனா கால ஊரடங்கில் கடந்த செப்டம்பரில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், நவம்பர் 1 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

அதில், காலை முதல் மாலை வரை மாணவர்கள் வழக்கம் போல் வகுப்பு நடைபெறும் எனவும், திங்கட்கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை விடுமுறை  எனவும், பள்ளி வர விருப்பமுள்ள மாணவர்கள் வரலாம், ஆன்லைன் மூலமாகவும் மாணவர்கள் படிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments