Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு வன்கொடுமை... கார் ஓட்டுநர் கைது

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:07 IST)
பள்ளி மாணவியை வன் கொடுமை செய்த கார் ஓட்டு நர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின்  உடலில் மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் அவரை மருத்துவ்மனைக்கு அழைத்துச் சென்றானர். அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவனந்தது.

மாணவியை கர்ப்பம் ஆக்கிய வளையபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டு நர் சுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வசதி படைத்த குடும்ப பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மோசடி! - தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்து சிக்கிய கோவை வாலிபர்

வேலைக்கு ஆள் எடுக்கும் HRஐயே பணிநீக்கம் செய்த IBM.. இனி எல்லாமே AI தான்..!

பொறுமை கடலினும் பெரிது: ராஜ்ய சபா எம்பி சீட் குறித்து பிரேமலதா கருத்து..!

500 ரூபாய் நோட்டை திரும்ப பெற வேண்டும்: அப்ப தான் கறுப்பு பணம் அழியும்: சந்திரபாபு நாயுடு..!

வகுப்புக்கு செல்லவில்லை என்றால் விசா ரத்து: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments