Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவிக்கு வன்கொடுமை... கார் ஓட்டுநர் கைது

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (18:07 IST)
பள்ளி மாணவியை வன் கொடுமை செய்த கார் ஓட்டு நர்   கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியின்  உடலில் மாற்றங்கள் ஏற்படவே அவரது பெற்றோர் அவரை மருத்துவ்மனைக்கு அழைத்துச் சென்றானர். அப்போது அவர் 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவனந்தது.

மாணவியை கர்ப்பம் ஆக்கிய வளையபாளையம் என்ற பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டு நர் சுப்பிரமணி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கு: இன்டர்போல் மூலம் விசாரிக்கிறோம்.. சட்டமன்றத்தில் முதல்வர் அறிவிப்பு..!

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை.! ரூ.10 லட்சம் அபராதம்.! சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்..!!

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

அடுத்த கட்டுரையில்
Show comments