Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்ய எண்ணெய் கிணறு மீது உக்ரைன் தாக்குதல்?

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (17:58 IST)
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம்  படையெடுத்து  37 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது .

தற்போது உக்ரைனில் உள்ள கீ வை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இ ந் நிலையில், உக்ரைன் ஒட்டிய ரஷ்ய எல்லையிலுள்ள ஒரு எண்ணெய் கிடங்கு மீது இன்று தாக்குதல்  நடத்தப்பட்டுள்ளது.  இதில்,  எண்ணெய் கிணறு தீப்பற்றி எரிகிறது.

தீயணைப்புத்துறையினர் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டுளனர்.  இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் உக்ரைன் இதுவரை இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பெற்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments