Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: கவர்னருக்கு சாந்தன் கடிதம்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:37 IST)
என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: கவர்னருக்கு சாந்தன் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தங்களையும் விடுவிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர்.
 
தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் சாந்தன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் விடுதலை கோரி சாந்தனும் கடிதம் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரான் மீது இஸ்ரேல் பதிலடி தாக்குதல்! 224 பேர் பலி! - தொடரும் பதற்றம்!

27 வருடம் முன்பும் விமான விபத்தில் காப்பாற்றிய சீட் நம்பர் 11A!? விமானத்தில் அந்த சீட்டுக்கு ஏக கிராக்கி!

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி: டாக்டர்கள் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments