Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு ஆட்கள் தேர்வு: கடைசி தேதி அறிவிப்பு

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (21:33 IST)
இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு 400 பணியாளா்களை தோ்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு 400  காலிப் பணியிடங்களுக்கு ஜூன் 15 முதல் ஜூலை 14ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என இந்திய விமான நிலைய ஆணையம்
 
aai.aero என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  என்றும் விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறை பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விட வேண்டாம் என்றும் இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments