Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: கவர்னருக்கு சாந்தன் கடிதம்

santhan
, புதன், 8 ஜூன் 2022 (21:37 IST)
என்னையும் விடுதலை செய்ய வேண்டும்: கவர்னருக்கு சாந்தன் கடிதம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தங்களையும் விடுவிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர்.
 
தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை மூலம் ஆளுநருக்கு சாந்தன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் சாந்தன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சமீபத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் விடுதலை கோரி சாந்தனும் கடிதம் எழுதியுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான நிலையங்களில், கட்டுப்பாட்டு அறைக்கு ஆட்கள் தேர்வு: கடைசி தேதி அறிவிப்பு