Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார்? கண்டுபிடித்து தர மனைவி புகார்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:25 IST)
நேற்று மாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு புலனாய்வுத்துறை காவல்துறையிடம் அவரது மனைவி மாதரசி என்பவர் புகார் அளித்துள்ளார்
 
சமீபத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக ஆயிரக்கணக்கான பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே போராட்டம் நடத்திய நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளத்தில் சாட்டை துரைமுருகன் கூறியதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் அவரது மனைவி மாதரசி புகார் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments