Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார்? கண்டுபிடித்து தர மனைவி புகார்!

Webdunia
திங்கள், 20 டிசம்பர் 2021 (08:25 IST)
நேற்று மாலை விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சாட்டை துரைமுருகன் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் அவரை கண்டுபிடித்து தருமாறு புலனாய்வுத்துறை காவல்துறையிடம் அவரது மனைவி மாதரசி என்பவர் புகார் அளித்துள்ளார்
 
சமீபத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக ஆயிரக்கணக்கான பெண்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகே போராட்டம் நடத்திய நிலையில் இது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமூகவலைதளத்தில் சாட்டை துரைமுருகன் கூறியதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகவும் ஆனால் அவர் எங்கே உள்ளார் என்பது தெரியவில்லை என்றும் அவரது மனைவி மாதரசி புகார் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சாட்டை துரைமுருகன் அவர்களுக்கு கொலை மிரட்டல் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனவே அவரை உடனடியாக கண்டுபிடித்து தரவேண்டும் என்றும் புகார் அளித்துள்ளார்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலினின் 50 மாத ஆட்சியில் ரூ.4 லட்சம் கோடி கடன்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

போராட்டம் செய்யும் ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

அரசியல் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இல்லை: நடிகை கங்கனா ரனாவத்

உலகின் சிறந்த 250 மருத்துவமனைகள்.. வெறும் மூன்று இந்திய மருத்துவமனைகளுக்கே இடம்..!

திருமணம் செய்து கொள்ள மறுப்பு.. 18 வயது கல்லூரி மாணவி மீது ஆசிட் வீசிய 20 வயது கல்லூரி மாணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments