Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி - அமைச்சர் கீதா ஜீவன்

corono
, வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:59 IST)
கொரோனா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகளுக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவித்தார்.

அதன்படி, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, மககளிருக்கான உதவி எண் -181, முதியோரருக்கான உதவி எண் -14,567, இணையதள குற்றத்தடுப்புக்கான உதவி எண் -1930 என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின்