Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா 3வது அலை: 100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவு

Advertiesment
கொரோனா 3வது அலை
, செவ்வாய், 29 ஜூன் 2021 (16:49 IST)
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அறை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 100 கோடி ரூபாய் ஒதுக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மூன்றாவது அலையை எதிர்கொள்ளவும் ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கவும் அனைத்து மருத்துவ உபகரணங்கள் வாங்கவும் மூன்றாவது அலையை பொதுமக்கள் எதிர்கொள்ளவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இதன்மூலம் தமிழகத்தில் மூன்றாவது அலை ஏற்பட்டாலும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:




 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதிய டிஜிட்டல் ஊடக நன்னடத்தை விதிகள் குறைகளை தீர்க்கும்! – தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் விளக்கம்!