Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை நாட்டிற்கு திமுக சார்பில் ரூ.1 கோடி- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (19:00 IST)
இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அத்தியாசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

மக்கள் அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். எனவே அரசு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிடன் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி நிலமையைச் சீர்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின்,  இலங்கையில் உள்ள  மக்களுக்குத் தேவையான மக்களுக்கு உதவிகள் செய்யப்படும் எனவும், தேவையான பொருட்கள் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்களுக்கு முதற்கட்டமாக தமிழகத்தில் இருது 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் உயிர்காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக திமுக சார்பில் ரூ.1 கோடி முதல்வரின் பொது   நிவாரண   நிதிக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments