Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை சந்திக்க வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:57 IST)
உலகின் வல்லரசு  நாடான ரஷ்யா மிகச்சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது.

உலக நாடுகள் விரும்பாத இந்தப் போர் 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இ ந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளதாவது:

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.

அதற்கு இன்னும் பதில் வரவில்லை; ஆனால் புதின் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என தெரிகிறது.

நான் உக்ரைனில் கீவ் செல்லவில்லை. முதலில் செல்ல வேண்டிய இடம் மாஸ்கோ, முதலில் புதினை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரஷ்ய போரை ஊக்குவிப்பதே இந்தியாதான்.. புதின் நட்பில் எந்த பயனும் இல்லை! - ட்ரம்ப் ஆதங்கம்!

தவெக தலைவர் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்.. சென்னை ஐகோர்ட்டில் விசாரணை..!

சப்பாத்தி, பரோட்டாவிற்கு ஜிஎஸ்டி போடும் ஹோட்டல்கள்! குறைக்காதது ஏன்? - ஓட்டல் உரிமையாளர்கள் விளக்கம்!

அரசு பேருந்துகளில் இனி வாட்டர் பாட்டில் கிடைக்கும்.. போக்குவரத்துக் கழகம் புதிய முயற்சி..!

இந்தோனேசியாவில் உயிரிழந்த ஆஸ்திரேலியரின் உடலில் இதயத்தை காணவில்லை.. திருடப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments