Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை சந்திக்க வேண்டும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Webdunia
செவ்வாய், 3 மே 2022 (18:57 IST)
உலகின் வல்லரசு  நாடான ரஷ்யா மிகச்சிறிய நாடான உக்ரைன் மீது போர் தொடுத்துவருகிறது.

உலக நாடுகள் விரும்பாத இந்தப் போர் 40 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இதற்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இ ந்நிலையில், உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை சந்திக்க விரும்புவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியுள்ளதாவது:

உக்ரைன் போர் தொடர்பாக மாஸ்கோவின் புதினை சந்திக்க தயாராக இருப்பதக 20 நாட்களுக்கு முன்னதாக தபால் அனுப்பினேன்.

அதற்கு இன்னும் பதில் வரவில்லை; ஆனால் புதின் இந்தச் சந்திப்பை விரும்பவில்லை என தெரிகிறது.

நான் உக்ரைனில் கீவ் செல்லவில்லை. முதலில் செல்ல வேண்டிய இடம் மாஸ்கோ, முதலில் புதினை சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments