Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமித்ஷாவுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் சந்திப்பு: சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசித்ததாக தகவல்..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (12:45 IST)
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மணிப்பூர் வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகலாந்தில் ஆளுநராகவும் , நாகா சமூக மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை குழுவின் தலைவராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்தும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய அமைச்சரிடம் ஆளுநர் எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments