Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களை கட்டுகிறது குற்றால சீசன்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (11:18 IST)
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஜூலை மாதங்களில் குற்றால சீசன் களை கட்டி வரும் நிலையில் இந்த ஆண்டும் குற்றால சீசன் தற்போது களை கட்டி வருவதாகவும் இதனை அடுத்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன்
 
 மெயின் அருவி, பழைய குற்றாலம், புலி அருவி, தேன் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் குளித்து வருகின்றனர். மேலும் மேகம் சூழ்ந்து சாரல் மழையும் பெய்து வருவதால் சீசனையும் பொதுமக்கள் அனுபவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதாகவும் இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின தெரிவித்துள்ளனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments