Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலை ரம்ஜான் கொண்டாடப்படும்… தலைமை காஜி அறிவிப்பு!

Advertiesment
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலை ரம்ஜான் கொண்டாடப்படும்… தலைமை காஜி அறிவிப்பு!
, வியாழன், 13 மே 2021 (15:39 IST)
தமிழகம் மற்றும் புதுவையில் நாளை காலையில் ரம்ஜான் பண்டிகைக் கொண்டாடப்படும் என காஜி அறிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று. அதைத் தொட்டு இப்போது நோன்புக் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து 30 ஆவது பிறை தெரிந்த பின்னர் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி தமிழகம் மற்றும் புதுவையில் இன்று பிறை தெரிந்தபின்னர் நாளை காலை ரம்ஜான் கொண்டாடப்ப்டும் என தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயுப் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்