Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்

கும்பமேளா சென்று திரும்பிய பெண்மணி… 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்
, வியாழன், 13 மே 2021 (15:33 IST)
கர்நாடகா மாநிலத்த்தைச் சேர்ந்த 67 வயது பெண்மணி ஒருவர் கடந்த மாதம் நடந்த கும்பமேளாவுக்கு சென்று திரும்பியுள்ளார்.

இதையடுத்து அவருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா பாசிட்டிவ் என முடிவு வந்துள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே அவர் மூலமாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் 18 பேருக்கும் மற்றவர்கள் 15 பேருக்கும் என மொத்தமான 33 பேருக்கு கொரோனாவை பரப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற முடிவு!