செஸ் ஒலிம்பியாட் போட்டி: மகளுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்!

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (17:05 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி: மகளுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த்!
செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடக்கவிழா போட்டிக்கு பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
குறிப்பாக கலை துறையை பொருத்தவரை ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், கார்த்தி, சூர்யா உள்ளிட்ட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் சற்று முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இது குறித்த புகைப்படங்களும் இணையதளங்களில் வைரலாக வருகின்றன 
 
அதேபோல் கார்த்திக் உள்பட ஒரு சில நடிகர்களும் இந்த தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நடைபெற உள்ளது என்பதும் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுடன் கூட்டணி!. விஜய்க்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்!.. நடந்தது இதுதான்!...

சிபிஐ விசாரணை!.. மீண்டும் டெல்லி செல்லும் தவெக தலைவர் விஜய்!...

ஒசூருக்கு ஏர்போர்ட் கிடையாது!.. தமிழக அரசு கோரிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசு!....

ஈரானுக்கு புதிய அதிபர்!.. டொனால்ட் டிரம்ப் போடும் ஸ்கெட்ச்!...

இன்று முதல் ஸ்லீப்பர் வசதியுடன் வந்தே பாரத் ரயில்.. ஆனால் விமான கட்டணத்தில் பாதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments