பைக்கில் குறைவாக பெட்ரோல் வைத்தவருக்கு அபராதம்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2022 (17:00 IST)
பைக் ஓட்டுபவர்களிடம் லைசென்ஸ் இல்லை மற்றும் ஹெல்மெட் போடவில்லை போன்ற காரணங்களுக்காக அபராதம் விதிப்பது இயல்பானதே. ஆனால் பைக்கில் சென்றபோது பைக்கில் பெட்ரோல் குறைவாக இருந்தது என்பதற்காக விதிக்கப்பட்டு உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது 
 
பைக்கில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டுனர் ஒருவருக்கு ரூபாய் 250 கேரள காவல்துறை அபராதம் விதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றியவர் தனது யூடியூப் சேனலில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு உள்ளார் 
 
அதில் பைக்கில் குறைவான அளவில் பெட்ரோல் இருந்ததாக 250 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அதற்கான ரசீதையும் கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இதுகுறித்து நெட்டிசன்கள் வித்தியாசமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இனிமேல் பைக் சக்கரத்தில் காற்று இல்லை என்றாலும் அபராதம் விதிப்பார்கள் என்றும் சாப்பிடாமல் வண்டி ஓட்டினால் கூட அபராதம் விதிப்பார்கள் என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments