Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி வழங்கினார்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:56 IST)
புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 

 
புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன்படி இன்று மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 
 
புதுச்சேரியில் சிவப்பு அட்டைக்கு ரூ.5,000, மஞ்சள் அட்டைக்கு ரூ.4,500 மழை நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 1,85,000 சிவப்பு அட்டைதாரர்களும் 1,62,000 மஞ்சள் அட்டைதாரர்களும் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூய்மைப் பணியாளர்கள் விவகாரம்.. புளித்துப் போன நாடகங்களை அரங்கேற்ற வேண்டாம்! அன்புமணி

பாஜகவில் இணைந்த நடிகை கஸ்தூரி, பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து.. வரவேற்று பேசிய நயினார் நாகேந்திரன்..!

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை: கடந்த 11 ஆண்டுகளின் வளர்ச்சிப் பாதைக்கான வரைபடம்.. அமித் ஷா பாராட்டு

பிரதமர் மோடியின் கனவு: இந்திய இளைஞர்கள் சொந்த சமூக ஊடகங்களை உருவாக்க வேண்டும்!

ஒரே வாரத்தில் 1000 ரூபாய் குறைந்த தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments