Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கு ரூ.5000 நிவாரணம் - முதல்வர் ரங்கசாமி வழங்கினார்!

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:56 IST)
புதுச்சேரியில் ரூ.5000 மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 

 
புதுச்சேரியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதன்படி இன்று மழை நிவாரணமாக வழங்கும் பணியை முதல்வர் ரங்கசாமி இன்று தொடங்கி வைத்தார். 
 
புதுச்சேரியில் சிவப்பு அட்டைக்கு ரூ.5,000, மஞ்சள் அட்டைக்கு ரூ.4,500 மழை நிவாரணமும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் 1,85,000 சிவப்பு அட்டைதாரர்களும் 1,62,000 மஞ்சள் அட்டைதாரர்களும் பயன்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments