Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை நிவாரண நிதி:குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் !

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:39 IST)
புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே மழை நிவாரண நிதியாக குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் பணியை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் முககசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments