மழை நிவாரண நிதி:குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் !

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (17:39 IST)
புதுச்சேரி யூனியனில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்நிலையில், புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே மழை நிவாரண நிதியாக குடும்ப அட்டை தார்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் பணியை இன்று முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

மேலும், ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரியில் முககசம் அணியாமல் வெளியில் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments