Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று 11 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (08:56 IST)

தென்மேற்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தென்மேற்கு பருவக்காற்று தொடங்கியுள்ள நிலையில் அரபிக்கடலை ஒட்டிய மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னதாக வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஏற்பட்டு தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் தமிழகத்தில் மழை வாய்ப்பு அதிகரித்தது.

 

இந்நிலையில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments