மூன்றாம் அலை எச்சரிக்கை; டோரா, மிக்கி மவுஸுடன் குழந்தைகள் வார்டுகள்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (12:29 IST)
தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்து வரும் நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் மூன்றாவது அலை கொரோனா குழந்தைகளை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டை டோரா, மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் படங்களை கொண்டு அலங்கரித்துள்ளனர். குழந்தைகள் மனதை உற்சாகப்படுத்த இந்த கார்ட்டூன் படங்கள் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments