Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஊரடங்கு; பயணத்தை தொடங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (15:16 IST)
புதுச்சேரியில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர முழு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் மே 3 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ்

நோய்க்கிருமிகளை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது.. மிகப்பெரிய விபரீதம் தடுப்பு..!

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments