Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் ஊரடங்கு; பயணத்தை தொடங்கிய வெளிமாநில தொழிலாளர்கள்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (15:16 IST)
புதுச்சேரியில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டனர்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பகுதி நேர முழு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதுச்சேரியில் மே 3 வரை முழு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் புதுச்சேரியில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஹவுரா எக்ஸ்பிரஸ் முழுவதும் பயணிகள் கூட்டமாக காணப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கிலோ தக்காளி 3 ரூபாய் மட்டுமே.. பெட்டி பெட்டியாய் சாலையில் கொட்டிய விவசாயிகள்..!

2 விஷயத்திற்காக ஈபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்.. இன்னொரு வேண்டுகோள்..!

மீண்டும் ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 42 வயது நபர்.. வாழும்வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு..!

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் ரூ.66,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments