Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!

மே 3 வரை ஊரடங்கை நீட்டித்த புதுச்சேரி!
, புதன், 28 ஏப்ரல் 2021 (11:28 IST)
புதுச்சேரி கொரோனா ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு கொரோனா தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது புதிய அரசுத் துறை செயலர் அசோக்குமார்  நீதிமன்ற அறிவுறுத்தலின் படி மே 3 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

1.5 கோடி தடுப்பூசிகள் வாங்க முதல்கட்ட திட்டம்… தமிழக அரசு அறிவிப்பு!