Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (13:43 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 50 சதவீதம் மாணவர்களோடு சுழற்சி முறையில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டமே புதுச்சேரி பள்ளிகளிலும் உள்ளதால் புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை தொடங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரிகளை திறக்கவும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகனுக்கு நாற்காலி.. மாவட்ட ஆட்சியரை எழுந்திருக்க சொல்வதா? உதயநிதிக்கு அண்ணாமலை கண்டனம்..!

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட அனுமதி: முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தேர்தல் பிரச்சாரத்தில் AI டெக்னாலஜியை பயன்படுத்தலாமா? தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு..!

500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர்.. 300 யூனிட் இலவச மின்சாரம்.. அதிரடி வாக்குறுதி..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது சம்பள கமிஷன்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments