Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (13:43 IST)
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 50 சதவீதம் மாணவர்களோடு சுழற்சி முறையில் பள்ளிகளை நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக பாடத்திட்டமே புதுச்சேரி பள்ளிகளிலும் உள்ளதால் புதுச்சேரியிலும் 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகளை தொடங்க புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்லூரிகளை திறக்கவும், சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 50% வரி அமல்.. டிம்ரப் போனை 4 முறை எடுக்க மறுத்த மோடி.. என்ன நடக்கிறது?

விநாயகர் சதுர்த்தி சிலைகள்; ட்ரெண்டாகும் ஆபரேஷன் சிந்தூர் விநாயகர்!

குழந்தையின் தலையை கவ்விச்சென்ற தெருநாய்.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்..!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு.. வைஷ்ணோ தேவி யாத்திரை செல்லும் பாதையில் 31 பேர் பலி..!

இன்று விநாயகர் சதூர்த்தி.. பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments