Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன் சிறுநீரை பிடித்து பானிபூரி நீரில் கலக்கும் கடைக்காரர் - அறுவறுப்பான வீடியோ!

Webdunia
திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (13:40 IST)
அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியில் உள்ள ஆத்கோகன் என்ற பகுதியில் தெருவோரமாக பானிபூரி கடை நடத்தி வரும் கடைக்காரர் ஒருவர் தன் சிறுநீரை ஒரு மக்கில் பிடித்து அதை பானிபூரிக்கு வழங்கப்படும் தண்ணீரிலேயே கலக்கும் அருவருக்கத்தக்க வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. 
 
இந்த வீடியோவை கண்ட அனைவரும் கடுங்கோபத்திற்கு ஆளாகி அதிக அளவில் பகிர்ந்து திட்டி தீர்த்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சொல்லி வந்த நிலையில் அந்த பானிபூரி கடைக்கார் போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments