பள்ளிகள் திறப்பு… ஆனா மதிய உணவு கிடையாது! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (11:45 IST)
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

திருப்பரங்குன்றம் மலை தீபம் சர்ச்சை: தர்கா அருகே தீபம் ஏற்றும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு!

விஜயின் ரோட் ஷோவுக்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி மறுப்பு!...

20 நிமிடங்களில் முறிந்த திருமணம்: மணமகள் மறுத்ததால் ஊர் பஞ்சாயத்தில் விவாகரத்து!

பாஜக வேட்பாளராக போட்டியிடும் சோனியா காந்தி.. தமிழில் அடித்த போஸ்டரால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments