Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகள் திறப்பு… ஆனா மதிய உணவு கிடையாது! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (11:45 IST)
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் சாக போகிறேன், இல்லையேல் அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.. வரதடசணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை..!

நடிகை ராதிகாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. சென்னை மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார் ஓபிஎஸ்..!

கிராமங்களில் உள்ள கடைகளுக்கு தொழில் உரிமம் தேவையில்லை! - முடிவை மாற்றிய தமிழ்நாடு அரசு!

இந்தியாவும் ரஷ்யாவும் சேர்ந்து அவங்களே நாசமாக போறாங்க?! - ஓப்பனாக தாக்கிய ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments