Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் திடீர் மாற்றம்

Webdunia
திங்கள், 18 மே 2020 (19:31 IST)
புதுச்சேரியில் மதுபான கடை திறப்பு நேரத்தில் திடீர் மாற்றம்
புதுச்சேரியில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்க இருப்பதாகவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 12 மணி நேரம் மதுக்கடைகள் தரப்பை இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன
 
இந்த நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்தில் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் புதுச்சேரியில் அதிக நேரம் கடைகள் திறப்பதற்கு புதுவை எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன
 
இதனை அடுத்து தற்போது புதுவையில் மதுபான கடை திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இதனை அடுத்து புதுவையில் உள்ள சில்லறை மதுபான கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை 11 மணி நேரம் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொத்த மதுபான கடைகள் காலை 9.30 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இருப்பினும் மதுபான கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments