Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு சீட் இல்லையாம்... தொண்ட தண்ணி வத்த கத்துனது எல்லாம் வீணா?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (20:42 IST)
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த ஐந்து தொகுதிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
பாஜகவில் பல முக்கிய தலைவர்கள் இருப்பதால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது, யாருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது என்ற கேள்வியும், விவாதமும் கட்சிக்குள் உருவாகியுள்ளது. 
 
எச்.ராஜாவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் எச்.ராஜாவிற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று பாஜகவின் சில தரப்பினர் கூறியதாக செய்திகள் வருகிறது. அதேபோல் ராஜா தரப்பினர் தமிழிசை வாய்ப்பு அளிக்க கூடாது என குரல் எழுந்துள்ளது. 
 
இந்த பிரச்சனை இதோடு முடியாமல் நீடிக்கும் என்றும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் குறித்து ஏதும் வெளியாக நிலையில், இந்த பிரச்சனையை முடித்து வைக்க அமித்ஷாவின் தலையீடு இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜீப்லி புகைப்படம் உருவாக்குகிறீர்களா? காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை..!

வக்பு மசோதா நிறைவேற்றம்.. அடுத்த டார்கெட் கிறிஸ்துவர்கள் தான்: ராகுல் காந்தி

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் விடுதலையா? இலங்கை அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை..!

இனி எந்த கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது: வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments