தமிழிசைக்கு சீட் இல்லையாம்... தொண்ட தண்ணி வத்த கத்துனது எல்லாம் வீணா?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (20:42 IST)
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த ஐந்து தொகுதிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
பாஜகவில் பல முக்கிய தலைவர்கள் இருப்பதால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது, யாருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது என்ற கேள்வியும், விவாதமும் கட்சிக்குள் உருவாகியுள்ளது. 
 
எச்.ராஜாவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் எச்.ராஜாவிற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று பாஜகவின் சில தரப்பினர் கூறியதாக செய்திகள் வருகிறது. அதேபோல் ராஜா தரப்பினர் தமிழிசை வாய்ப்பு அளிக்க கூடாது என குரல் எழுந்துள்ளது. 
 
இந்த பிரச்சனை இதோடு முடியாமல் நீடிக்கும் என்றும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் குறித்து ஏதும் வெளியாக நிலையில், இந்த பிரச்சனையை முடித்து வைக்க அமித்ஷாவின் தலையீடு இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெஸ்ஸியுடன் ஒரு போட்டோ எடுக்க ரூ.10 லட்சம் கட்டணமா? பொங்கியெழும் நெட்டிசன்கள்.!

கரூர் நெரிசல் விவகாரம்: உயர் நீதிமன்ற விசாரணை நடைமுறையில் தவறு.. உச்சநீதிமன்றம்

ஈரோட்டில் தவெக பொதுக்கூட்டம் நடக்குமா?!.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!....

டெல்லிக்கு செல்லும் முன் பழனிச்சாமியுடன் சந்திப்பு.. நயினர் நாகேந்திரன் மூவ் என்ன?..

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

அடுத்த கட்டுரையில்
Show comments