Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழிசைக்கு சீட் இல்லையாம்... தொண்ட தண்ணி வத்த கத்துனது எல்லாம் வீணா?

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (20:42 IST)
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த ஐந்து தொகுதிகள் யார் யாருக்கு வழங்கப்படும் என்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. 
 
பாஜகவில் பல முக்கிய தலைவர்கள் இருப்பதால் யாருக்கு வாய்ப்பு அளிப்பது, யாருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருப்பது என்ற கேள்வியும், விவாதமும் கட்சிக்குள் உருவாகியுள்ளது. 
 
எச்.ராஜாவிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் எச்.ராஜாவிற்கு வாய்ப்பளிக்க கூடாது என்று பாஜகவின் சில தரப்பினர் கூறியதாக செய்திகள் வருகிறது. அதேபோல் ராஜா தரப்பினர் தமிழிசை வாய்ப்பு அளிக்க கூடாது என குரல் எழுந்துள்ளது. 
 
இந்த பிரச்சனை இதோடு முடியாமல் நீடிக்கும் என்றும் தெரிகிறது. இந்த விவகாரம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் குறித்து ஏதும் வெளியாக நிலையில், இந்த பிரச்சனையை முடித்து வைக்க அமித்ஷாவின் தலையீடு இருக்கும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments