Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்? புதிய பாடப்பிரிவுகளுக்கு AICTE அனுமதி மறுப்பு

Advertiesment
புதிய பாடப்பிரிவுகளுக்கு  AICTE
மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய
பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என  அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ் நாட்டில் உள்ள 200  பொறியியல் கல்லூரிகள் வரும் கல்லியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

50%  மாணவர்களை விட குறைவான மாணவர்களைக்கொண்டுள்ள 220 பொறியியல் கல்லூரிகள் Al(artificial intelligence, ,Ml( mechanical learning)  உள்ளிட்ட பாடப்பிரிவுகளை அறிமுகம்  செய்ய AICTE அனுமதி மறுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுக்கோட்டையில் வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அ