Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்: கொல்லப்பட்ட மாநில இளைஞர் அணி செயலாளர்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:34 IST)
ஈரோட்டில் பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் ஒரு முன்னணி கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனியாக இருக்கும் சிவகுமார் பல பெண்களுடன் தகாத உறவியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களிடம் அவ்வப்போது பணமும் பறித்து வந்துள்ளார். சிவகுமாரின் கள்ளக்காதலிகளில் ஒருவர், அவரை கொடூரமாக கொலை செய்து தப்பித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments