கள்ளக்காதலிகளுடன் உல்லாசம்: கொல்லப்பட்ட மாநில இளைஞர் அணி செயலாளர்

Webdunia
திங்கள், 1 ஏப்ரல் 2019 (08:34 IST)
ஈரோட்டில் பல பெண்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் சிவக்குமார்(45). இவர் ஒரு முன்னணி கட்சியில் மாநில இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவருக்கு திருமணமாகிவிட்ட நிலையில் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனியாக இருக்கும் சிவகுமார் பல பெண்களுடன் தகாத உறவியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர்களிடம் அவ்வப்போது பணமும் பறித்து வந்துள்ளார். சிவகுமாரின் கள்ளக்காதலிகளில் ஒருவர், அவரை கொடூரமாக கொலை செய்து தப்பித்துள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக மேடையில் தாலியை கழட்டிய பெண்!.. ஆவடியில் பரபரப்பு...

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர்ன்னா இப்படி இருக்கனும்.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த பில்கேட்ஸ்..

50,000 ரூபாய் பிரீமியம் செலுத்தியவருக்கு ஹெல்த் க்ளைம் மறுக்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறாது.. மணிசங்கர் ஐயர் கருத்தால் காங்கிரஸார் அதிர்ச்சி..!

நெருங்கும் தேர்தல்!. நாளை இடைக்கால பட்ஜெட்!. முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments