Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் ஷங்கர் மருமகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:42 IST)
இயக்குனர் ஷங்கரின் மருமகனும் பிரபல கிரிக்கெட் வீரருமான ரோஹித் தாமோதரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது. பயிற்சிக்கு வந்த 16 வயது சிறுமியை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாக ரோஹித் தாமோதரன் உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேலும் ரோஹித் தலைமறைவாக இருப்பதாகவும் அவரை தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளை கடந்த ஜூன் மாதம் ரோஹித் தாமோதரன் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்