Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருணாச்சல பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:32 IST)
இந்தியா மற்றும் சீனா இடையே கடந்த சில வருடங்களாகவே கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக அருணாச்சல பிரதேச எல்லையில் இரு நாட்டு ராணுவமும் அவ்வப்போது குவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் லடாக்கில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கான சண்டையை அடுத்து இரு நாட்டு எல்லைகளும் பதட்ட நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி அருணாச்சல பிரதேச எல்லையில் இந்திய ராணுவம் பீரங்கிகளை குவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
இதனையடுத்த் பதிலடியாக சீன ராணுவம் ஆயுதங்களை எல்லையில் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திடீரென இந்தியா பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இலவச பேருந்துகளை அதிகரிக்க முடிவு.. தமிழக அரசின் அதிரடி திட்டம்..!

சீனாவை எதிரி என்று கருதுவதை நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் கருத்துக்கு பாஜக கண்டனம்..!

கூகிள் மேப் உதவியுடன் படகில் 275 கி.மீ பயணம்! கும்பமேளா செல்ல புது ரூட் பிடித்த வடக்கு நண்பர்கள்!

விஜய் மகன் அமெரிக்கன் பள்ளியில் படிக்கலாம், ரசிகர்களுக்கு மும்மொழி கல்வி வேண்டாமா? எச் ராஜா

தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments