கைதான மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை: உதவியாளர்களிடமும் விசாரணை என தகவல்!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:49 IST)
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இன்று காலை பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு சற்றுமுன் அழைத்து வரவழைக்கப்பட்டு அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் அவருடைய உதவியாளர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விசாரணைக்கு பின்னர் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி மது விற்பனை ரூ.500 கோடியை தாண்டுமா? தயாராகிறது டாஸ்மாக்

பாகிஸ்தானில் இருந்து வந்த 200 ட்ரோன்கள் வழிமறிப்பு.. 287 கிலோ ஹெராயின் பறிமுதல்..!

சீனாவுக்காக அமெரிக்காவை உளவு பார்த்த இந்திய வம்சாவளி? - அமெரிக்காவில் அதிர்ச்சி கைது!

இப்படி எல்லாத்தையும் இழந்து நிக்கிறியே நண்பா! புதினுக்காக கண்ணீர் விட்ட ட்ரம்ப்!

ChatGPTல் 18+ கதைகளையும் இனி கேட்கலாம்: சாம் ஆல்ட்மேன் தகவல்..!

அடுத்த கட்டுரையில்